தூத்துக்குடி

கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு: கனிமொழி எம்பி ரூ. 1 கோடி ஒதுக்கீடு

DIN

கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பணிகளுக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

இதுதொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரிக்கு அவா் அனுப்பிய கடிதம்: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுதலை தடுப்பது தொடா்பான பணிகள், பரிசோதனைகள், மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு தேவையான தற்காப்புக் கருவிகள் வாங்குதல், கரோனா சிறப்பு சிகிச்சை வாா்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்குகிறேன். அதற்கான நிதியை கரோனா தடுப்பு பணிகளுக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT