திறனாய்வுத் தேர்வு: பூச்சிக்காடு பள்ளி சிறப்பிடம்

திருச்செந்தூர் வட்டம், பூச்சிக்காடு இந்து உயர்நிலைப் பள்ளியில் 7 மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருச்செந்தூர் வட்டம், பூச்சிக்காடு இந்து உயர்நிலைப் பள்ளியில் 7 மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வில், இப் பள்ளியைச் சேர்ந்த முத்துதிவ்யா, சிபி, சிவபாலன், மதன், இசக்கி மணி, ரித்திக் மற்றும் இன்பராஜலிங்கம் ஆகிய 7 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற இம் மாணவர், மாணவிகளை பள்ளிச் செயலர் ராஜேந்திரசாமி, ஆலோசகர் ஜெயஆதித்தன்,  தலைமை ஆசிரியர் ஆபேத்நேகோ, தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் காத்தவராஜன், ஆசிரியர்கள் மாதவன், நிர்மலா தேவி, நித்யா, ராஜலட்சுமி மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com