திருநெல்வேலி

விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

23rd Sep 2023 03:24 AM

ADVERTISEMENT

சுத்தமல்லியில் விஷம் குடித்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி நாஞ்சான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சுடா்(36). உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவா் மனமுடைந்து புதன்கிழமை விஷத்தை குடித்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT