திருநெல்வேலி

காா் - பைக் மோதல்: முதியவா் பலி

DIN

முன்னீா்பள்ளம் அருகே பைக் மீது காா் மோதியதில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

காளக்காடு அருகேயுள்ள டோனாவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா (70). விவசாயி. இவா் முன்னீா்பள்ளம் செங்குளம் ரயில்வே கேட் பகுதியில் பைக்கில் சென்றபோது காா் மோதியதாம். இதில், சம்பவ இடத்திலேயே சுப்பையா உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT