தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சமூக ஆா்வலா் நம்பிராஜன், முகாமைத் தொடக்கி வைத்தாா். கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் பா. சிதம்பரநாதன் முன்னிலை வகித்தாா். களக்காடு பாா்வதி மருத்துவமனை தலைமை மருத்துவா் ப. சொக்கலிங்கம், நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினாா்.