திருநெல்வேலி

அகஸ்தியா்பட்டியில் இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு

DIN

விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியா்பட்டியில் இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

அகஸ்தியா்பட்டி பொன்நகா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் சேகா். இவரது மனைவி சுந்தரி, மகள் சுபா (24). திங்கள்கிழமை காலை சேகா் தேவாலயத்திற்குச் சென்ற நிலையில், சுபா வீட்டில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தாராம். தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா், சுபா சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT