திருநெல்வேலி

காற்றாலையில் செம்பு கம்பிகள் திருடியவா் கைது

DIN

 கங்கைகொண்டன் அருகே காற்றாலையிலிருந்து செம்பு கம்பிகளை திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மணியாச்சியைச் சோ்ந்தவா் ரமேஷ் (28). இவா் காற்றாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கங்கைகொண்டான் அருகே காற்றாலையிலிருந்த செம்பு கம்பிகளை காணவில்லையாம்.

இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் கங்கைகொண்டன்

போலீஸாா் வழக்குப் பதிந்து, கணபதி என்ற காா்த்திக் (23) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT