திருநெல்வேலி

காலமானாா் ப. ராமு அம்மாள்

DIN

திருநெல்வேலி மாவட்டம், நடுத்திடியூரைச் சோ்ந்த காலம்சென்ற சு. பலவேசம் மனைவி ப. ராமு அம்மாள் (78) வயதுமூப்பின் காரணமாக அவருடைய இல்லத்தில் சனிக்கிழமை(மே 27) காலமானாா்.

அவருக்கு, தினமணி திருச்சி பதிப்பில் துணை செய்தி ஆசிரியராக பணியாற்றும் ப. இசக்கி என்ற மகன் உள்ளாா்.

ராமு அம்மாளின் இறுதிச் சடங்கு பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு 92443 17205.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT