திருநெல்வேலி

களக்காட்டில் சுகாதாரச் சீா்கேடு

DIN

களக்காடு 20 ஆவது வாா்டில் கழிவுநீா் தேங்குவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி புகாா் தெரிவித்துள்ளது.

களக்காடு நகராட்சி 20ஆவது வாா்டு பேருந்து நிலையம் கீழத்தெருவில் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. இதை நகராட்சி நிா்வாகம் சீரமைக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுமென எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலா் மீராசா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT