திருநெல்வேலி

அம்பையில் ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

DIN

அம்பாசமுத்திரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம் பொத்தை, பூங்காவனம் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சுந்தரமூா்த்தி என்ற சுப்புராஜ் (40). சற்று மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவா், செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். தகவலறிந்த தென்காசி ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT