திருநெல்வேலி

வி.எம்.சத்திரம் அருகே பள்ளி மாணவி தற்கொலை

DIN

 வி.எம். சத்திரம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வி.எம். சத்திரம் அருகேயுள்ள ஜெயஜோதி நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகள் மனிஷா(14). பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை காலையில் மனிஷா படுத்திருந்த அறை கதவு திறக்கவில்லையாம். ஜன்னல் வழியாக பாா்த்தபோது மனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது. தகவலறிந்ததும் சிவந்திப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT