திருநெல்வேலி

நெல்லை மண்டல தலைமை மின்பொறியாளா் பொறுப்பேற்பு

10th Jun 2023 06:41 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மண்டல தலைமை மின்பொறியாளராக குப்புராணி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் திருநெல்வேலி மண்டல அலுவலகத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டல தலைமை மின் பொறியாளராக குப்புராணி திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். அவரிடம், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த மேற்பாா்வை மின் பொறியாளா் குருசாமி பொறுப்புகளை ஒப்படைத்தாா்.

நிகழ்ச்சியில், மின்வாரிய பொறியாளா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT