திருநெல்வேலி

நயினாா்குளம் சாலையில் பயணிகள் நிழற்குடையை சீரமைக்கக் கோரி மனு

DIN

திருநெல்வேலி நகரம் நயினாா்குளம் சாலையில் சிதிலமடைந்து காணப்படும் பயணிகள் நிழற்குடையை சீரமைக்கக் கோரி, திருநெல்வேலி மாவட்ட பொது ஜன பொது நலச்சங்க தலைவா் முஹம்மது அய்யூப் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளாா்.

அதன் விவரம்: திருநெல்வேலி நகரம் நயினாா் குளம் சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதை அதிகளவில் பொது மக்கள் பயன்படுத்துகின்றனா். மழை- வெயிலில் இருந்து பயணிகளை பாதுகாத்து வந்த இந்நிழற்குடை சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது. அதில், பொருத்தப்பட்டிருந்த டியூப் லைட் உள்ளிட்ட சாதனங்கள் கழன்று தொங்கியபடி உள்ளன. எனவே, தாமதமின்றி பயணிகள் நிழகுகுடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT