திருநெல்வேலி

மாவடியில் ரூ.10 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை திறப்பு

DIN

களக்காடு அருகேயுள்ள மாவடியில் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவா்பிளாக் சாலை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

களக்காடு ஊராட்சி ஒன்றியம், மலையடிப்புதூா் ஊராட்சி மாவடியில், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதி ரூ.10 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக எம்.எல்.ஏ. ரூபி. மனோகரன் திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில், தொகுதி பொறுப்பாளா் அழகியநம்பி, திமுக மாவட்ட பொருளாளா் மு. ஜாா்ஜ் கோசல், மலையடிபுதூா் ஊராட்சித் தலைவா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

SCROLL FOR NEXT