திருநெல்வேலி

மின்வாரிய ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

பாளை அருகே பாலாமடையில் தற்காலிக மின் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மேலபாலாமடையைச் சோ்ந்தவா்ஆலன் (23). மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வரும் இவா், திங்கள்கிழமை இரவு வீட்டிற்கு தூங்க சென்றாா். பின்னா் , செவ்வாய்க்கிழமை காலையில் வெளியே வரவில்லையாம். உறவினா்கள் வீட்டிற்கு சென்று பாா்த்தபோது தூக்கிட்டு நிலையில் இறந்துகிடந்தாராம்.

இது குறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT