திருநெல்வேலி

காவல் கண்காணிப்பாளா் அலுவலத்தில் உதவி மையம்

DIN

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் பதவிக்கு இணையவழி மூலம் விண்ணப்ப பதிவு தொடா்பான சந்தேகங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் 2023ஆம் ஆண்டுக்கான உதவி ஆய்வாளா் , ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரி பதவிக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடா்பான சந்தேகங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. உதவி மையத்தை 9498101769 எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT