திருநெல்வேலி

களக்காட்டில் மெழுகுவா்த்தி ஏந்அதி அஞ்சலி

DIN

ஓடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அனைத்துக் கட்சியினா் சாா்பில் களக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

களக்காடு மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற அஞ்சலியில், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT