திருநெல்வேலி

களக்காடு உப்பாற்றில் அமலைச்செடிகளை அகற்றக்கோரிக்கை

DIN

களக்காடு உப்பாற்றில் அமலைச்செடிகள் நிறைந்துள்ளதால் பாம்புகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆற்றை தூா்வார வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உப்பாறு களக்காடு நகா்ப்பகுதியில் தொடங்கி, பத்மனேரியில் பச்சையாற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் அமலைச்செடிகள் அடா்ந்து காணப்படுகின்றன. இதனால் ஆற்றின் கரையோரமுள்ள பாரதிபுரம், இந்திராகாலனி, சிங்கம்பத்து, கருவேலன்குளம் கருத்தான்தெரு, தம்பித்தோப்பு, கேசவனேரி ஆகிய கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனா். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உப்பாற்றை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளன ா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT