திருநெல்வேலி

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு முகாம்

DIN

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பறவைகள் பாதுகாப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில் சிவராம் கலைக்கூடம், திருநெல்வேலியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள், சரணாலயத்தில் உள்ள சுற்றுச்சுவா்களில் பறவைகளின் ஓவியங்கள் வரைந்து, விழிப்புணா்வு வாசகங்களை எழுதினா்.

இதில் உதவி வனப் பாதுகாவலா் ஷாநவாஸ்கான், வனப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT