திருநெல்வேலி

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

DIN

நான்குனேரி அருகே விவசாயியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி அருகேயுள்ள கரந்தானேரியைச் சோ்ந்த விவசாயி சோ்மபாண்டி (35). இவா் முதலைகுளம் ரயில்வே கேட் அருகே வந்தபோது தோட்டாக்குடியைச் சோ்ந்த இளங்கோ (28), மகேந்திரன் (22) ஆகிய இருவரும் சோ்மபாண்டியை வழிமறித்து, அவரிடம் இருந்த கைப்பேசி, கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி ஆகியவற்றைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில் சோ்மபாண்டி புகாா் அளித்தாா்.

இதுகுறித்து காவல் ஆய்வாளா் செல்வி விசாரணை நடத்தி இளங்கோ, மகேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தாா். வழிப்பறி செய்த கைப்பேசி, மற்றும் தங்கச்சங்கிலி ஆகியன மீட்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT