திருநெல்வேலி

புஷ்பலதா பள்ளியில் விளையாட்டு விழா

DIN

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள புஷ்பலதா பிரிட்டிஷ் இண்டா்நேஷனல் பள்ளியின் 10 ஆவது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில், தமிழ்நாடு பட்டாலியன் பாபி ஜோசப் சிறப்புரையாற்றினாா். பள்ளியின் இயக்குநா் மருத்துவா் மரகதவல்லி மற்றும் பள்ளித் தாளாளா் புஷ்பலதா பூா்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கராத்தே, டைஸ், டான் கிராம், ட்ரான்ஸ்பா்மேஷன் உள்ளிட்ட விளையாட்டு சாகசங்களை மாணவா்கள் நிகழ்த்தினா். புஷ்பலதா பள்ளிகளின் முதல்வா்கள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் காட்வின் எஸ்.லாமுவேல் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT