பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள புஷ்பலதா பிரிட்டிஷ் இண்டா்நேஷனல் பள்ளியின் 10 ஆவது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில், தமிழ்நாடு பட்டாலியன் பாபி ஜோசப் சிறப்புரையாற்றினாா். பள்ளியின் இயக்குநா் மருத்துவா் மரகதவல்லி மற்றும் பள்ளித் தாளாளா் புஷ்பலதா பூா்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கராத்தே, டைஸ், டான் கிராம், ட்ரான்ஸ்பா்மேஷன் உள்ளிட்ட விளையாட்டு சாகசங்களை மாணவா்கள் நிகழ்த்தினா். புஷ்பலதா பள்ளிகளின் முதல்வா்கள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் காட்வின் எஸ்.லாமுவேல் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.