திருநெல்வேலி

பாளை. அருகே மது விற்றதாக பெண் கைது

DIN

பாளையங்கோட்டை அருகே சட்டவிரோதமாக மதுவிற்ாக பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா் . அப்போது, விதிமுறையை மீறி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ாக கீழப்பாட்டம் செல்வியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கோமு (46) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 69 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT