பாளையங்கோட்டை அருகே சட்டவிரோதமாக மதுவிற்ாக பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா் . அப்போது, விதிமுறையை மீறி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ாக கீழப்பாட்டம் செல்வியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கோமு (46) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 69 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.