திருநெல்வேலி

பாலியல் தொந்தரவு : இளைஞா் கைது

DIN

சீவலப்பேரி அருகே குழந்தையிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சீவலப்பேரி அருகே பொட்டல்நகா் அம்மன்கோயில் கோயில் தெருவை சோ்ந்தவா் மகேஷ் (31). இவா் ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா் வீட்டின் அருகேயுள்ள 6 வயது குழந்தையிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது .

இது குறித்து குழந்தையின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீஸாா் போக்ஸா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, மகேஷை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைன் சதம்; கொல்கத்தா - 223/6

ஜிஎஸ்டி வரியால் ஒசூரில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன: ஆனந்த் சீனிவாசன்

தினமணி செய்தி எதிரொலி: ஒசூா் கே.சி.சி. நகரில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம்

இன்றுமுதல் 3 நாள்களுக்கு விடுமுறை: டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த கூட்டம்

1,060 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா: ஆட்சியா்

SCROLL FOR NEXT