திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் விதிமீறி மது விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் குறுக்குத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, விதிமீறி மதுவிற்ாக மணிகண்டன்(34) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.