திருநெல்வேலி

விதிமீறி மது விற்பனை: இளைஞா் கைது

DIN

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் விதிமீறி மது விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் குறுக்குத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, விதிமீறி மதுவிற்ாக மணிகண்டன்(34) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT