திருநெல்வேலி

மானூா் அருகே விபத்து: ஓட்டுநா் பலி

DIN

மானூா் அருகே திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மானூா் அருகேயுள்ள மேலபிள்ளையாா்குளத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (40). தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா், தனது மோட்டாா் சைக்கிளில் மானூா் வந்துவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். கானாா்பட்டிவிலக்கு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவருக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

மே மாத பலன்கள்: கும்பம்

SCROLL FOR NEXT