திருநெல்வேலி

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 575 மனுக்கள்

DIN

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 575 மனுக்கள் பெறப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் தலைமையில் திங்கள்கிழமை நடை பெற்றது. இக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 575 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். மாவட்ட வருவாய் அலுவலா் ப.மு.செந்தில்குமாா், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியா் குமாரதாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT