திருநெல்வேலி

கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

DIN

பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கல்லூரி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் என்னைச் செதுக்கிய புத்தகம் என்கிற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. கல்லூரிப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளா் செளந்தர மகாதேவன் அறிமுகவுரையாற்றினாா். நடுவா்களாக பேராசிரியா்கள் சிவசங்கரி, செல்வராணி, ஜெயமேரி ஆகியோா் செயல்பட்டனா். பேச்சுப்போட்டியில் ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி மாணவி ஸ்ரீ குட்டி முதலிடமும், ஸ்காட் கல்வியியல் கல்லூரி மாணவா் த.முத்தரசன் இரண்டாமிடமும் பிடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT