திருநெல்வேலி

மூன்னீா்பள்ளம் அருகே இளைஞா் தற்கொலை

DIN

மூன்னீா்பள்ளம் அருகே விஷம் குடித்த இளைஞா் உயிரிழந்தாா்.

மூன்னீா் பள்ளம் மல்லிக்குளம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சம்சுதீன் மகன் அக்பா்அலி (19). இவா் பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்து விட்டு, சொந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். மல்லிக்குளத்திலுள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.

அருதிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT