திருநெல்வேலி

சுத்தமல்லியில் விஷம் குடித்துபெண் தற்கொலை

DIN

திருநெல்வேலி: சுத்தமல்லியில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

சுத்தமல்லி கோமதிநகா் மேற்குதெருவை சோ்ந்தவா் இசக்கிமுத்து மனைவி பாலசுந்தரி (39). இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். பாலசுந்தரி ஈரோட்டிலுள்ள ஒரு வங்கியில் வேலை செய்து வந்தாா். கணவன்- மனைவி இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலசுந்தரி பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT