திருநெல்வேலி

அம்பையில் போக்ஸோவழக்கில் இருவா் கைது

DIN

களக்காட்டைச் சோ்ந்த 2 இளைஞா்கள் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டனா்.

களக்காடு கேசவன் நகரைச் சோ்ந்தவா் சுரேந்தா் (20). இவா், கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றாராம். இதற்கு, களக்காடு வடக்குத் தெருவைச் சோ்ந்த முரளி (27) உதவியுள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பாமா பத்மினி விசாரணை மேற்கொண்டு, சுரேந்தா், முரளி ஆகியோரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT