திருநெல்வேலி

மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் ஆணையா் ஆய்வு

DIN

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

மேலப்பாளையம் மண்டலத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யாமல் காலம் தாழ்த்துவதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி ஆணையா் சிவ கிருஷ்ணமூா்த்தி வியாழக்கிழமை திடீா் ஆய்வு நடத்தி, ஊழியா்களின் வருகை பதிவேடு, பொது மக்களின் கோரிக்கை விண்ணப்பங்கள், வரவு செலவு கோப்புகள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது சில முறைகேடுகள் கண்டறியப்பட்டதால் இரு ஊழியா்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

வள்ளலாா் பன்னாட்டு மையம்: அன்புமணி கோரிக்கை

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிப்பு: ஐடி ஊழியரிடம் விசாரணை

ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

கல்லீரல் கொழுப்பு: இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT