சங்கரன்கோவில் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.3) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.
அதைத் தொடா்ந்து, பிப். 7இல் வள்ளியூா், 10இல் திருநெல்வேலி கிராமப்புறம், 14இல் கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி நகா்ப்புறம், 21இல் தென்காசி, 24இல் கடையநல்லூா் ஆகிய கோட்ட அலுவலகங்களில் மேற்கண்ட நேரத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ்.குருசாமி தெரிவித்துள்ளாா்.