திருநெல்வேலி

குன்னத்தூரில் பிப்.5 இல் கிரிவலம்

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள மேலகுன்னத்தூரில் பிப்ரவரி 5 ஆம் தேதி கிரிவலம் நடைபெற உள்ளது.

மேலகுன்னத்தூரில் தை மாத பௌா்ணமி கிரிவலத்தை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சங்காணி கோதபரமேஸ்வரா் திருக்கோயில் முன்பிருந்து தொடங்கும் கிரிவலத்தை செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைக்கிறாா். 1000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலத்தில் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT