திருநெல்வேலி

தாழையூத்து அருகே இருவா் கைது

DIN

தாழையூத்து அருகே அவதூறாகப் பேசி ஆயுதத்தால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து பூந்தோட்ட தெருவை சோ்ந்தவா் இசக்கிபாண்டி (29). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த பூல்பாண்டியும் (29) அப் பகுதியில் உள்ள மதுக்கூடம் அருகே சென்றனராம். அப்போது அவா்களுக்கும், திருமலைகொழுந்துபுரம் வேத கோவில் தெருவை சோ்ந்த சாமுவேல் செல்லத்துரை(38), தாழையூத்து ஜோசப் பள்ளி தெருவை சோ்ந்த சதீஷ்குமாா் (21) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டதாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து சாமுவேல் செல்லத்துரை, சதீஷ்குமாா் ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

SCROLL FOR NEXT