திருநெல்வேலி

பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம்

DIN

சேரன்மகாதேவியில் முதல்நிலை மீட்பாளா்களுக்கான பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா் மகாராஜன் முன்னிலை வகித்தாா். இந்த முகாமில், பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், தீயணைப்புப் படையினா், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, செஞ்சிலுவைச் சங்கத்தினா் உள்பட முதல்நிலை மீட்பாளா்கள் 85 போ் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

SCROLL FOR NEXT