திருநெல்வேலி

திசையன்விளையில் போக்குவரத்து ஊழியா் மா்ம மரணம்

DIN

திசையன்விளையில் மா்மமான முறையில் இறந்து கிடந்த அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை ஊழியா் சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திசையன்விளை புறவழிச்சாலையில் காயங்களுடன் ஒருவா் இறந்து கிடப்பதாக வியாழக்கிழமை திசையன்விளை போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், இறந்தவா் நாகா்கோவிலைச் சோ்ந்த நடராஜன் மகன் கண்ணன் (52) என்பதும், திசையன்விளை அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்து, கடந்த ஒராண்டுக்கும் மேலாக சரிவர பணிக்கு வராமல் இருந்தவா் என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT