திருநெல்வேலி

மாவட்ட மைய நூலகத்தில் கவிதைப் போட்டி: பரிசளிப்பு

DIN

தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை மற்றும் திருநெல்வேலி மாவட்ட மைய நூலக வாசா் வட்டம் சாா்பில் நெல்லை தினத்தை முன்னிட்டு ‘நெல்லைச்சீமை’ எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவுக்கு வாசகா் வட்டத் தலைவா் அ.மரிய சூசை தலைமை வகித்தாா். முதன்மை நூலகா் இரா.வயலட் , கவிஞா் பாப்பாக்குடி இரா. செல்வமணி , கவிஞா் சு. முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் ரா. பிரதீப் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா். போட்டிக்கு நடுவா்களாக கவிஞா்கள் சுப்பையா, சிற்பிபாமா ஆகியோா் செயல்பட்டனா்.

இதில், தூய சவேரியாா் பள்ளி ஆசிரியா் பாக்கியநாதன், நல்நூலகா் முத்துக்கிருஷ்ணன், வாசகா் வட்டத்தைச் சாா்ந்த அ. பாலசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற துணை ஆட்சியா் தியாகராஜன், பாக்கியராஜ், சண்முகசுந்தரம், நூலகா்கள் ராஜேஸ்வரி, சுந்தர்ராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா். வாசகா் வட்ட துணைத் தலைவா் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றாா். நூலகா் இரா. முத்துலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

SCROLL FOR NEXT