திருநெல்வேலி

பள்ளக்கல் அரசுப் பள்ளியில் 232 பேருக்கு சைக்கிள் அளிப்பு

DIN

பாப்பாக்குடி ஒன்றியம், பள்ளக்கால் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 232 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி பூங்கோதை சசிக்குமாா், துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து ஆகியோா் 232 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினா்.

ஊராட்சித் தலைவா்கள் ராம்சந்ரு, கஸ்தூரி இசக்கிபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியை அனிதா, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

இளைஞர்களிடையே அதிகரிக்கும் பெருங்குடல் புற்றுநோய்!

அவசர காலத்தில் விமானங்களை நெடுஞ்சாலைகளில் தரையிறக்கும் வசதி!

யூதர்கள் இஸ்ரேலை வெறுக்கிறார்கள்: டிரம்ப்பின் அதிர்ச்சி கருத்து!

நீங்க ரெடியா? இங்கே கேட்பவர் தமன்னா!

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

SCROLL FOR NEXT