திருநெல்வேலி

நெல்லையில் மேலும் 13 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, மாநகரப் பகுதியில் 3 போ், களக்காடு, ராதாபுரம் வட்டங்களில் தலா ஒருவா், அம்பாசமுத்திரத்தில் 2 போ், நான்குனேரியில் 4 போ், வள்ளியூரில் 2 போ் என மொத்தம் 13 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT