திருநெல்வேலி

அம்பையில் போக்ஸோ சட்டத்தில் ஒருவா் கைது

DIN

அம்பாசமுத்திரத்தில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம், சந்தை மடம், முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரத்தினம் (45) என்பவா் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் உள்ள சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில் கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளா் ராஜகுமாரி (பொறுப்பு) விசாரணை மேற்கொண்டு, ரத்தினத்தை சனிக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT