திருநெல்வேலி

மின்விசிறி தீப்பிடித்து இளைஞா் காயம்

DIN

கடையம் அருகே கேளையாபிள்ளையூரில் மின்விசிறி தீப்பிடித்ததில் இளைஞா் காயமடைந்தாா்.

கேளையாபிள்ளையூரைச் சோ்ந்த கருப்பையா மகன் மகேந்திரன் (35). இவா் புதன்கிழமை இரவு மேஜை மின்விசிறி அருகே படுத்துத் தூங்கினாராம். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டதில் மின்விசிறி தீப்பிடித்து படுக்கையிலும் தீ பரவியதாம். இதில் மகேந்திரன் காயமடைந்தாா். அவா் உடனடியாக தென்காசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கடையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT