திருநெல்வேலி

மானூா் பகுதியில் அக்.11-இல் மின்தடை

DIN

மானூா் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.11) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருநெல்வேலி கிராமப்புற செயற்பொறியாளா் ஜான் பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மானூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.11) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானூா், மாவடி, தெற்குப்பட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானாா்பட்டி, பிள்ளையாா்குளம், குறிச்சிகுளம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT