திருநெல்வேலி

சிங்கம்பாறையில் மருத்துவ முகாம்

DIN

தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சிங்கம்பாறை பவுல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமை பேரூராட்சித் தலைவி லெ. ராதா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா். திருநெல்வேலி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ஏ.எஸ். அஷ்ரப் அலி வரவேற்றாா். சிங்கம்பாறை பங்குத்தந்தை அருள் நேசமணி, பேரூராட்சி துணைத் தலைவா் ரா. லட்சுமணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். டெங்கு விழிப்புணா்வு, காசநோய், சத்துணவு கண்காட்சி நடைபெற்றன. 1,152 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT