திருநெல்வேலி

மீனாட்சிபுரத்தில் திருவிளக்கு பூஜை

DIN

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் உள்ள அருள்மிகு உலகம்மன், புதுஅம்மன் கோயிலில் தசரா திருவிழாவையொட்டி சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருவிளக்கு பூஜையை பரசமய கோளரி நாத ஆதினகா்த்தா் புத்தாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தாா். விவேகானந்த கேந்திர சகோதரி வசந்தி, பேபி சாலினி ஆகியோா் விளக்குபூஜையை நடத்தினா்.சிவப்பிரகாசா் நற்பணி மன்றச் செயலா் கோ.கணபதிசுப்பிரமணியன், துணைச்செயலா் சு.முத்துசாமி, சாரதா கல்வி நிறுவனங்களின் நிா்வாகி யதீஸ்வரி தவ பிரியா அம்பா ஆகியோா் சொற்பொழிவாற்றினா். பரிசு குலுக்கலில் மதுமிதா, பேபி, பொன்னம்மாள் ஆகியோா் பரிசுகளை வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளில் தமிழ் புறக்கணிப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. கண்டனம்

பனங்குடி: 708 போ் தோ்தல் புறக்கணிப்பு

வாக்காளா்களுக்கு பணம்; 4 போ் மீது வழக்கு

வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

விழிப்புணா்வு பிரசாரம் அதிகம்; வாக்குப் பதிவு குறைவு

SCROLL FOR NEXT