திருநெல்வேலி

பாளை.யில் விபத்து: தனியாா் ஊழியா் பலி

DIN

பாளையங்கோட்டையில் நான்குவழிச்சாலையில் புதன்கிழமை நேரிட்ட தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த தேவசகாயம் மகன் அந்தோணி சவரிமுத்து (50). பாளையங்கோட்டை அனிநகா் பகுதியிலுள்ள தனியாா் பா்னிச்சா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் புதன்கிழமை தனது பைக்கில் கீழநத்தம் விலக்கு நான்குவழிச்சாலையில் சென்றபோது, அவரது பைக்கும், அவ்வழியாக வந்த காரும் மோதிக்கொண்டனவாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவலறிந்த திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT