திருநெல்வேலி

பாளை. 37 ஆவது வாா்டில் சாலைப் பணி

DIN

பாளையங்கோட்டை 37 ஆவது வாா்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

பாளையங்கோட்டை மண்டலம், 37 ஆவது வாா்டுக்குள்பட்ட மங்கம்மாள் சாலை குண்டும்-குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனா். இந்தச் சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில் புதிய சாலை தாா்ச்சாலை அமைக்கும் பணியை பாளையங்கோட்டை மண்டலத் தலைவா் மா.பிரான்சிஸ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா் ராமசாமி, உதவி பொறியாளா் நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT