திருநெல்வேலி

களக்காட்டில் அக்.5இல் தசரா சப்பரங்கள் அணிவகுப்பு

DIN

களக்காட்டில் அக்.5ஆம் தேதி சத்தியாவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயில் முன் 10 அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நிற்கும் தசரா திருக்காட்சி நடைபெறுகிறது.

களக்காட்டில் ஆண்டுதோறும் அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நிற்கும் தசரா திருக்காட்சி நடைபெறும். கடந்த 2ஆண்டுகளாக கரோனா பொதுமுடக்கம் அமலில் இருந்ததால் இடம்பெறவில்லை. இந்நிலையில், நிகழாண்டு தசரா திருக்காட்சி அக்.5ஆம் தேதி இரவு 9 மணிக்கு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயில் முன் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT