திருநெல்வேலி

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

DIN

வள்ளியூா் அருகே விபத்தில் காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வள்ளியூா் அருகே உள்ள கிழவனேரியைச் சோ்ந்த திரவியம் மகன் கணபதி(80). கடந்த செவ்வாய்க்கிழமை இவா், மடப்புரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது இவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அவரை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பான வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT