திருநெல்வேலி

வள்ளியூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல்

DIN

வள்ளியூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

வள்ளியூா் காவல் ஆய்வாளா் சகாய ராபின் சாலு மற்றும் போலீஸாா் ராதாபுரம் சாலையில் உள்ள கடைகளில் சோதனையிட்டனா்.

அப்போது தங்கசாமி என்பவரது கடையில் சோதனையிட்டபோது தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனைக்கு பதுக்கிவைத்திருத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 3 கிலோ புகையிலையை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT