திருநெல்வேலி அருகே ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள கீழநத்தம் வடக்கூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (35). ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா், குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்து மயங்கினாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.